இருட்டுக்கடை அல்வா போல பாப்புலரான மயிலாப்பூர் ஜன்னல் பஜ்ஜிகடை உரிமையாளர் கொரோனாவுக்கு பலி Jul 06, 2020 24978 நெல்லையில் மிகவும் பாப்புலரான இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங்கை கொரோனா தாக்கியது. இதனால், பயந்து போன ஹரிசிங் தற்கொலை செய்து கொண்டது தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இருட்டு...